Wednesday, September 14, 2011

இமை நீயடி!



கண்ணின் இமை நீயடி
தந்தேன் எனை நானடி!
வெட்கம் ஏன் பாரடி!
என்னில் பாதி நீயடி!
உன்னால் தானேடீ
முனிவனான பின்பும் கூட
மனையாள துடிக்கிறேன்!!
RASIGAI!

1 comment:

  1. மொழியொன்று புகலாயாயின்
    முறுவலும் புரியாயாயின்
    விழியொன்று நோக்காயாயின்
    விரகமிக்கு உழல்வோன் உய்யும்
    வழியொன்று காட்டாயாயின்
    பழியொன்று நின்பால் சூழும்
    பாராமுகம் தவிர்தி என்றான்

    ReplyDelete