Saturday, September 10, 2011

காத்திருப்பு!


கண்களை பாதுகாப்பேன்
கவிதை பாடி காதலிக்க!
மௌனமாக தவமிருப்பேன்
மாலையிட்டு மார்பில் சாய !
RASIGAI!

No comments:

Post a Comment