Saturday, September 10, 2011

அகம்முகம் மலரு!


கவலை கொள்ளாதே
காற்றாய் பறக்கும் வேதனை!
நாம் கரைப்போம்
காலத்தின் சோதனையை!
ஏக்கங்கள் பறக்கும் பஞ்சாக
எண்ணம் நிறைவேறும் வரமாக!
வாழ்வோம் கரையா நினைவாக!
என்றும் நான் உன்
உள்ளத்தில் ஒளிரும் மதியாக!
எண்ணம் முழுதும் நிம்மதியாக!
RASIGAI!



No comments:

Post a Comment