Saturday, September 10, 2011

அசதி இல்லை!


அசதியில்லாமலே நான்
அசையாத மரமாக வேராக
மறுத்துப்போய் மரமானேன்!
பறக்கட்டும் என் இலை கிளைகள்
விண்ணில் பொன்னிறமாக சிரிக்கட்டும்!
தன்னுள் தனக்கென வாழட்டும்!
RASIGAI!

No comments:

Post a Comment