நித்திலமான நினைவுகள்!
ரசிகையின் ரசனை!
Sunday, September 11, 2011
ஈரம்!
கருக்கலில் இருந்து
இராக்காலம் வரை
கருங்கல் மேல் அமர்ந்து
கருங்கல் ஆனாள்
காத்திருந்து காத்திருந்து
காய்ந்தும் விட்டாள்!
கன்னங்களை நனைத்த
கண்களில் மட்டும் ஈரம்!
RASIGAI!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment