Sunday, September 11, 2011

ஈரம்!


கருக்கலில் இருந்து
இராக்காலம் வரை
கருங்கல் மேல் அமர்ந்து
கருங்கல் ஆனாள்
காத்திருந்து காத்திருந்து
காய்ந்தும் விட்டாள்!
கன்னங்களை நனைத்த
கண்களில் மட்டும் ஈரம்!
RASIGAI!

No comments:

Post a Comment