Saturday, September 10, 2011

நீல மகளா? நில மகளா?


நீல வான தேவதையே!
நிலதிற்க்கு ஏன் வந்தாய்?
தேவன் அழைக்கிறான்!
தேவதையே வந்து விடு!
முழு நிலவே சென்று விடு!
பறப்பதை விட்டேன்!
பாரிலே தங்கிட்டேன்!
இறக்கையை எடுத்து செல்!
இறங்கிவிட்டேன் பாரினுள்!
RASIGAI!

No comments:

Post a Comment