Friday, September 9, 2011

மஞ்சள் மோகினி!


பாலைவன மேகமவள்!
காற்றோடுதான் கலந்தாள்!
தென்றலாக வலம் வருவாள்!
தெவிட்டாத இதம் தருவாள்
RASIGAI!

No comments:

Post a Comment