Wednesday, September 14, 2011

நிம்மதி!



பனங்கீற்றின் இசையும்
கருங்குயிலின் ஓசையும்
கானகத்தின் அமைதியும்
தனிமையே இனிமை என
நிம்மதி பெரும் இதயமும்!
RASIGAI!

No comments:

Post a Comment