Saturday, September 10, 2011

பாலைவன வாழ்க்கை!


உள்ளக்குளத்தில் ஊறும்
வற்றாத கவலை நீரை
விழி வழியாக
குடம் குடமாக
ஏர் இறைத்தும்
வெடித்து போன நிலமாக
பாலைவன வாழ்க்கை
பசுமை இல்லாமல்
பார்த்து சிரிப்பதேன்
என்ன வழி?
இவ்விழி நீர் காய
என்ன வழி?
RASIGAI!

No comments:

Post a Comment