நித்திலமான நினைவுகள்!
ரசிகையின் ரசனை!
Wednesday, September 14, 2011
http://www.flickr.com/photos/59732770@N08/
இதழ்கள்
என் முன் விழ்ந்தது!
பூவிதழ்கள் மட்டுமா?
பூவிதழாள் மனமுமா?
RASIGAI!
தங்க கோலம்!!
ஏழாம் அறிவின் வாசிப்பை கேளடி!
வார்த்தையா அவை!
ஏழு வண்ண வர்ணிப்படி
வானவில் ஜாலங்கள் அதனிடம்
வேண்டி நிற்க்கும் கோலங்கள்!
நேரில் கேட்க காலமில்லை
செவிவழி சிவக்க வரமுமில்லை
ஏழாம் அறிவின் வண்ண ஜாலம்
புள்ளிகள் இல்லா தங்க கோலம்!!
RASIGAI!
இமை நீயடி!
கண்ணின் இமை நீயடி
தந்தேன் எனை நானடி!
வெட்கம் ஏன் பாரடி!
என்னில் பாதி நீயடி!
உன்னால் தானேடீ
முனிவனான பின்பும் கூட
மனையாள துடிக்கிறேன்!!
RASIGAI!
இங்கே வாடா...
புஜ்ஜு குட்டி
சொஜ்ஜு குட்டி
செல்ல குட்டி
பல்லா குட்டி
பட்டு குட்டி
சிட்டு குட்டி
சக்கர குட்டி
என் நித்திலமே
இங்கே வாடா...
RASIGAI!
பாசம்!
பிரியமான தாய்
பதறிய தந்தை
அறியா குழந்தை
நீர் மூழ்கும் ஆவலில்!
RASIGAI!
அழகின் அழகு!!
ஹெய் ஹெய்!
பொன்வண்டே ஓடி போ!
நான் பூ அல்ல
பூவை போன்ற பாவை!
RASIGAI!
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)